Category: தமிழக அரசியல்
பள்ளிகளில் தீண்டாமை: சீரழிந்த வடிவத்தின் மீது கட்டப்படும் நவீனம்
கல்வி, சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாநிலங்களில் நடைபெறும் சாதிக் கொடூரங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் நீடித்து நிலைத்த தமிழ்நாட்டில், சாதி ஆணவப் படுகொலைகள், கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு, தாக்குதல்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை நீடிப்பது நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை உணர்த்துகிறது.
கூட்டாட்சியை நோக்கி வலுக்கும் குரல்கள்
வீ. பா. கணேசன் கூட்டாட்சி என்ற கருத்தாக்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஏப்ரல் மாதமானது மிக முக்கியமான பல முன்னெடுப்புகளை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியா என்ற ஒரு நாட்டை அறிமுகம் செய்கையில், “பாரத் எனப்படும் நமது இந்திய நாடானது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும்” என்றே குறிப்பிடுகிறது. அதன்படி மாநிலங்களுக்கெனவும் ஒன்றிய அரசுக்கெனவும் பொறுப்புகளின் தனித்தனிப் பட்டியலும், இந்த இரண்டு அமைப்புகளுமே கையாளத்தக்க பொறுப்புகளின் பொதுவான பட்டியலும் அரசியல்
வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம் (கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு) நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

