Category: நகர்மயமாதல்
நவீன கிராமங்களும், நீடித்த வளர்ச்சியும் சாத்தியமா? சீனா சோசலிச படிப்பினைகள் காட்டுவது!
இரா. சிந்தன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மந்த்லி ரிவியூ இதழில் சீன இடதுசாரி சிந்தனையாளர் லு ஜின்வு எழுதிய ‘சீன பாணி நவீனமாதல்: புரட்சியும், பாட்டாளி-விவசாயி கூட்டணியும் ‘ என்ற கட்டுரையில் இருந்து பெறப்பட்டவை) அனைத்து மக்களுக்கும் மேம்பட்ட வாழ்வை உறுதி செய்வது சோசலிச கட்டமைப்புதான் என்ற போதிலும், பின் தங்கிய ஒரு நாட்டில் உற்பத்தி சக்திகளை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்ற கேள்வி முக்கியமாக எழுகிறது. பின் தங்கிய நாடுகளிலேயே சோசலிச புரட்சிகள் வெற்றியடைந்துள்ள நிலையில்,
அபார்ட்மண்ட் குடிசைககளால் கட்டப்படும் சர்வதேச நகரம்
எஸ். கிஷோர்குமார் இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் சென்னை பெருநகரின் பங்களிப்பு இன்றிமையாதது. தமிழ்நாட்டின் மொத்த வருமானத்தில் 25% மேலாக சென்னை பெருநகரின் பங்குள்ளது. இந்தியாவின் ஷென்ஷன் (India’s Shenzhen), தெற்காசியாவின் டெட்ராய்ட் (Detroit) என்றெல்லாம் புகழப்படும் அளவிற்கு தொழிற்துறை மற்றும் சேவை உற்பத்தியில் முன்னனியில் சென்னை பெருநகரம் உள்ளது. இப்படி பொருளாதரத்தில் முன்னேற்றமும் அதே நேரத்தில் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்கள் குறிப்பாக கல்வியிலும், சுகாதரத்திலும் தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறதென்ற கருத்து
நகர்மயமாதல்: கட்சியின் அணுகுமுறை
(நகர்மயமாதல்குறித்தஅகிலஇந்தியபட்டறையில்முன்வைத்துஇறுதிப்படுத்தப்பட்டகுறிப்பு) 2021இல் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை 49.8 கோடி இருக்கும் என உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது. உலக நகர்ப்புற மக்கள் தொகையில் 35.4% ஆகும். 2035இல் 67.5%ஆக உயரும் எனவும் மதிப்பீடு செய்துள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52 நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். 5 மாநிலங்களில் 40% அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 63% நகர்ப்புறத்தின் பங்களிப்பாகும். இது 2036க்குள் 75%
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
