Category: நவீன தாராளமயம்
மோடி அரசின் மேலும் ஒரு தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இதுவரை ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து ஏழு முறை தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2025 எட்டாம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்களை தொடர்ந்து கவனித்தால், இவை எதிலும் மக்கள் நலன் சார்ந்த பார்வை இருந்ததில்லை என்பதைக் காண முடியும். இவரது எட்டாவது பட்ஜெட்டும் இதேபாணியில்தான் அமைந்துள்ளது. அதிதீவிர நவீன தாராளமய கொள்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளித்துவ
நவீன தாராளவாதத்திற்கும் பாசிச எதேச்சதிகாரத்திற்கும் எதிராக தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவோம்
ஆர். எஸ். செண்பகம் உலகெங்கிலும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி தொடர்கிறது. நவீனதாராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தியே, இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். தொழிலாளர்கள், தங்களுடைய வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தின் மீது அதிருப்தி உடையவர்களாக இருப்பதுடன், தங்கள் வேலை குறித்து வாயைக் கூட திறக்க முடியாதச் சூழல் நிலவுவதால், ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை இழந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவு, வலதுசாரி சக்திகளின் பிறள் பிரச்சாரங்களுக்கு ஆளாகிப் பலியாகின்றனர். அதேநேரத்தில், இடதுசாரி சக்திகளும், தொழிற்சங்கங்களும் வலுவாக உள்ள இடங்களில்,
வங்காளதேசம்: நவ தாராளமயத்தின் தோல்வி
பிரபாத் பட்நாயக் (இது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் (Artificial Intelligence) கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை. ஆசிரியர் குழுவால் சரி பார்க்கப்பட்டது) வங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் அதிகாரத்துவம் மற்றும் சர்வாதிகாரத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளன. அந்நாட்டின் “பொருளாதார” நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, அவை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டன; அல்லது பொதுவாக குறைத்து மதிப்பிட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை பொருளாதார “அதிசயம்” என்று புகழப்பட்ட ஒரு நாடு, இப்போது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
