Category: வேளாண்மை
சி.டி. குரியன்: கிராமப்புற மக்களின் மேன்மைக்குக் குரலெழுப்பிய அறிஞர்
வீ. பா. கணேசன் 93 ஆண்டுகளை நிறைவுசெய்துவிட்டு, நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்ற பொருளாதார அறிஞரான சி.டி. குரியன் தன் வாழ்நாள் காலத்தில் செய்த சாதனைகள் எண்ணற்றவை. 1931ஆம் ஆண்டு ஜூலை 2 அன்று பிறந்த அவர், 1953ஆம் ஆண்டில் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். பின்பு, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து 1962ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். 1962 முதல் 1978ஆம் ஆண்டு வரை சென்னை கிறித்துவக் கல்லூரியில் பொருளாதாரத்
கீழ் காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று மாற்றங்களும், இன்றைய நிலையும்
வி.கே.ராமச்சந்திரன் (இது கீழ் காவிரி டெல்டா பகுதியில் பொருளாதார மாற்றங்கள் குறித்த ஆய்வு. இது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்பட்ட சமூக-பொருளாதார கணக்கெடுப்புகளை தழுவி எழுதப்பட்டது.) கீழ்வேளூர் தாலுக்காவில் உள்ள பாலக்குறிச்சி என்ற கிராமமானது, முதலில் 1917இல் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கணக்கெடுப்பை நடத்தியவர் கே. சுந்தர ராஜலூ. இதை வழி நடத்தியது மதராஸ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரான கில்பர்ட் ஸ்லேட்டர் என்பவர். இந்த பிரபல ஆய்வு “ஸ்லேட்டர் ஆய்வுகள்” என அறியப்படுகிறது. இந்த
இந்திய சமுதாயத்தில் எம்.எஸ். சுவாமிநாதனின் தாக்கங்கள்
பேரா. வி. முருகன் அறிவியலுக்கு அகப் பரிமாணம் (internal dimension) மற்றும் புறப்பரிமாணம் (external dimension) என்று இரண்டு பரிமாணங்கள் உள்ளன. இங்கு அகப்பரிமாணம் என்பது, கோதுமை மற்றும் அரிசி போன்ற பயிர்களை அதிகமாக உற்பத்தி செய்வதற்கு அவர் கையாண்ட அறிவியல் யுக்திகளைப் பற்றிய விஷயங்களாகும். அறிவியலின் புறப்பரிமாணம் என்பது பொருளாதாரத்தோடும் சமுதாயத்தோடும் தொடர்புள்ளவை. பெர்னாலின் மொழியில் இதை அறிவியலின் சமூகப்பணி என்று கூறலாம். இது அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பைப் பற்றியது. அகப்பரிமாணமும் புறப்பரிமாணமும் ஒன்றோடு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
