Tag: வரலாறு
முற்போக்காளர்களின் பக்கம் நின்றவர் பேரா.சம்பகலக்ஷ்மி
ர. பூங்குன்றன் பேரா.சம்பகலக்ஷ்மியின் இளமைக்காலம் கொடுமையானதாகவே இருந்தது. 16 வயதில் தந்தை இறந்ததால் குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டிவந்தது. குடும்ப பொறுப்புகளோடு தனது படிப்பையும் மேற்கொண்டார். சென்னை பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். வைஷ்ணவ படிமக்கலை எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். இங்கு இருந்த யாந்திரீகமான ஆய்வு நெறிமுறைகளின் அடிப்படையில்தான் அவரது அந்த ஆய்வு இருந்தது. வைஷ்ணவ மரபை கொண்டவராக அவர் இருந்ததும் இத்தலைப்பை அவர் எடுப்பதற்கான
தமிழக தத்துவத்தின் தோற்றமும், மரபும் !
-மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் (தமிழக தத்துவ வரலாற்றை அறிவதற்கு மிகச்சிறந்த ஆய்வு முறையாக மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதமே பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உலா வரும் பல தத்துவ வரலாறுகள் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் படைப்புகளாக இருப்பதில்லை.உறுதியான மார்க்சிய அடித்தளத்தில் நின்று, தமிழக வரலாறு, தத்துவம், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்து துறைகளிலும் ஆழமாக ஆய்வு செய்தவர் மறைந்த மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் .அவருடைய முக்கிய கட்டுரை ஒன்று இங்கே பிரசரிக்கப்படுகிறது.ஏற்கனவே
மதச்சார்பற்ற குடியரசை காத்து நிற்போம் !
சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் சமாதான உடன்பாடு செய்து கொண்டதற்குப் பின்னர் தமது வாழ்வின் பெரும்பாலான காலங்களில் காங்கிரசையும், இடதுசாரிகளையும் எதிர்ப்பதே அவரது அரசியலாக இருந்தது….
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
