Tag: சுகாதாரம்
உடனடிப் போராட்டத்தின் களமாக இந்திய சுகாதாரம்
உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும் விட மருந்துகளுக்கு அதிக விலை கொடுக்கும் நாடு இந்தியாதான் என்று அமெரிக்க செனட் உறுப்பினரான எஸ்டஸ் கோபர் தலைமையிலான கமிட்டி சுட்டிக்காட்டியும், இந்திய மக்கள் காலரா முதலான பல தொற்று நோய்களினால் செத்துமடிந்த போதும் தங்கள் மருந்துகளைத் தேவையான அளவு வழங்கவோ அவற்றின் விலைகளைக் குறைக்கவோ இப்பன்னாட்டு நிறுவனங்கள் முன்வரவில்லை.
உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!
உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் – ஏங்கெல்சும் கம்யூனிஸ்ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு!
சுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


