Tag: தமிழ்நாடு
மக்களின் அதிருப்தியும் மாற்றத்திற்கான தேடலும்
[புதிய கட்சிகள்] எந்தக் கொள்கையை விமர்சித்து ஆட்சியைப் பிடிக்கிறார்களோ, அதே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ கொள்கையைத்தான் ஆட்சிக்கு வந்ததும் கடைப்பிடிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடுவோம் என சொன்னாலும், ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றைத் தீர்க்க முடியாததற்கான காரணம், அடிப்படையில் அதே கொள்கைகள் தொடர்வதுதான்.
தமிழ்நாட்டில் தற்காலத்தில் எதிர்கொள்ளும் நிலம் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து
தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தம் மிக மோசமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தியதில், நிலச்சீர்திருத்தத்திற்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், தற்போது ‘நிலக்குவியல்’ புதிய வடிவம் எடுத்திருக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலம், வீட்டு மனை விற்பனை தொழில், பெரும் பண்ணைகள், விவசாயத்திற்கு சம்பந்தமில்லாதவர்கள் நிலத்தை வாங்கி குவிப்பது, தொழிற்சாலைகள் என பல விதங்களில் இது நடைபெறுகிறது.
திராவிட இயக்கம்: மாற்றைத் தேடும் மறு வாசிப்பு !
திராவிட இயக்கப் பற்றாளர்கள் எந்த நெருக்கடி வந்தாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவோம் என முழங்கிடலாம். ஆனால், ஒரு வரலாற்றுப் போக்கினை நாம் மறந்துவிடக்கூடாது. எந்தக் கருத்தியலும், அது சார்ந்த இயக்கங்களும் வரலாற்றில் ஒரே வடிவத்தில் மாறுதலுக்கு உட்படாமல் நீடித்ததில்லை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


