Author: Editorial
முதலாளித்துவ நெருக்கடியின் பாரமும், பாட்டாளிகள் திருப்பியடிக்கும் தேவையும்!
இன்றைய சூழலில் தற்காப்பு மனநிலை மட்டும் போதுமானதல்ல. நம் நாட்டின் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் இந்த நான்குச் சட்டத் தொகுப்புகளை எதிர்த்துக் கிளர்ந்தெழ வேண்டும். இந்தப் போராட்டம், சட்டத் தொகுப்புகளைத் தோற்கடிப்பதோடு நில்லாமல், முதலாளித்துவ அமைப்பையே மாற்றியமைப்பதாக அமைந்திட வேண்டும்.
கட்சி அமைப்பு பற்றிய லெனினிய கோட்பாட்டுக்கு அடித்தளமாக அமைந்த நூல்!
‘என்ன செய்ய வேண்டும்?’ என்ற தனது சிறு நூலில், “புரட்சிகர கோட்பாடு இல்லாமல், புரட்சிகர எழுச்சி ஏற்பட முடியாது” என்று லெனின் வலியுறுத்தினார். புரட்சிகர கோட்பாட்டை புரட்சிகர எழுச்சியாக மாற்றுவதற்கு, பொருத்தமான கட்சி அமைப்பால் மட்டுமே முடியும் என்று இந்த நூலில் அவர் விரிவாக விளக்கினார்.
மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



