Author: Editorial
சொல்லகராதி: முரண்பாடுகள்!
மார்க்சிய நோக்கில், முரண்பாடு என்பது வெறும் மோதல் அல்ல; அது இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றில் உள்ளார்ந்து காணப்படும் இயக்கத்தை புரிந்துகொள்வதற்கான முக்கியமான கருதுகோள் ஆகும். எந்தவொரு மாற்றமும் முரண்பாடுகளுக்கு இடையிலான போராட்டத்திலிருந்து உருவாகிறது.
சீர்திருத்தவாதம் தீர்வாகாது!
‘மார்க்சியர்கள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர்; சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக போராடுகின்றனர். ஏனெனில், அந்த சீர்திருத்தவாதிகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உழைக்கும் வர்க்கத்தின் இலக்குகளையும் செயல்பாடுகளையும் சீர்திருத்தங்களை வெல்வதோடு மட்டுப்படுத்துகிறார்கள்.
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது – தொழிலாளர் சுரண்டல் மற்றும் அரசுகள் வழங்கும் சலுகைகள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



