Author: Editorial
ஃபிடெல் காஸ்த்ரோவும் கியூபா எதிர்கொள்ளும் சவால்களும்
ஃபிடல் காஸ்த்ரோவின் நூற்றாண்டில் அந்நாடு இதுவரை கண்டிராத கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. உண்மையான மக்கள் விடுதலையின் மீது நாட்டம் கொண்ட உலக மக்கள் அனைவருமே இன்று கியூப மக்களின் பக்கம் அணிதிரண்டு தங்கள் ஒருமைப்பாட்டு உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாட்டாளி வர்க்கம்
முதலாளித்துவ வர்க்கச் சகாப்தம், வர்க்கப் பகைமைகளை எளிமைப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த சமுதாயமும், இருபெரும் பகை முகாம்களாக, ஒன்றையொன்று நேருக்குநேர் எதிர்த்து நிற்கும் வர்க்கங்களாக, முதலாளித்துவ வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்னும் இருபெரும் வர்க்கங்களாக மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது.
தோழர் பி. ஆர். பரமேஸ்வரன் அவர்கள் அர்ப்பணிப்பு அளவிட இயலாதது!
1970, 1980களில் இடது அதிதீவிர வாதத்திற்கும் வலது திருத்தல்வாதத்திற்கும் எதிராக சமரசமற்ற தத்துவார்த்தப் போர் நடத்தி,ஏராளமான தோழர்களை கட்சிக்கு கொண்டு வந்ததுடன், இத்தகைய தவறான போக்குகளை எதிர்த்து போராடும் வலுவான கட்சி அமைப்பை தமிழகத்தில் கட்டியதில் அவரது பங்கு முக்கியமானது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



