Category: வரலாறு
பொய்யான வரலாற்றுக் கட்டமைப்பு: திப்புவும் காலனிய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டமும்
காலனித்துவ வரலாற்று நூல்கள் பலவும் திப்புவை ஒரு மதவெறியர் என்பதாகவே தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளன. முஸ்லீம் ஆட்சியாளர்களை வில்லன்களாகச் சித்தரிப்பது, இந்தியாவின் கடந்த காலம் குறித்த இந்துத்துவ வகுப்புவாதக் கூற்றுகளின் இணைபிரியாத ஒரு பகுதியே ஆகும்.
மெய் சிலிர்க்க வைக்கும் கையூர் தோழர்களின் உயிர்த்தியாகம்!
1943ல் கையூரில் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில் 4 இளம் கம்யூனிஸ்டுகள் பிரிட்டஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டனர். கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை முளையிலேயே அழிப்பது தான் நோக்கம். ஆனால் இந்த மகத்தான கம்யூனிடுகளின் தியாகம் இயக்கத்தை பன்மடங்கு வளர்த்தது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிர வைத்த கப்பல் படை எழுச்சி : 1946 பிப். 18-25
கப்பல் படை வீரர்கள் “வெள்ளையனே வெளியேறு”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “ஜெய் ஹிந்த்”, கோஷங்களை எழுப்பி, யூனியன் ஜாக் இறக்கப்பட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கொடிகள் பறக்க விடப்பட்டன. ஆட்சியாளர்கள் இதனை மிகப்பெரும் கம்யூனிஸ்ட் சதி என வர்ணித்தனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



