Category: வரலாறு
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள் .. “தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள் .. வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும்
சோழர் காலம், யாருடைய பொற்காலம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ‘கலாச்சார தூதுவர்களாக’ பிராமணர்களை அனுப்பி, இறுக்கமானதொரு வர்ணாஸ்ரம தர்ம சமூக அமைப்பைச் சோழ மன்னர்கள் உருவாக்கினர். பன்னாட்டு வர்த்தகத்திற்கு மன்னர்களின் ஆதரவு தேவைப்பட்டதால், வணிகர்களும் மன்னருக்குத் தாராளமாக நிதி உதவியளித்து, இக்கூட்டில் இணைந்தனர்.
அக்டோபர் புரட்சி துவக்கிய மானுட விடுதலை பயணம் வென்றே தீரும்
நவீன உலகில் உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்திய ஆகப்பெரிய புரட்சியாக 1917 ரஷ்ய புரட்சி அமைந்தது. உலகம் தழுவிய அமைப்பாக வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவத்திற்கு இப்புரட்சி சாவு மணி போல் அமைந்தது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



