Category: வரலாறு
சங் பரிவார் பொய்மைப்படுத்தும் வரலாறு!
‘ஆரியர்கள்’ இந்திய துணைக்கண்டத்தின் உண்மையான குடியிருப்பாளர்கள்; இந்த நாடு முதன்மையாக அவர்களின் சந்ததியினருக்கு சொந்தமானது என்ற கருத்தே சங் பரிவாரின் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற கருத்தாக்கத்தின் மையமாக அமைகிறது. அதை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ்.ஸின் இறுதி இலக்காகும்.
அண்ணல் காந்தியும், இன்றைய போராட்டமும் !
: காந்தியின் தலைமையிலான தேசிய இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் அளப்பறிய தியாகங்களைச் செய்துள்ளன. அத்தகைய பின்னணியில்தான் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு கொண்ட அரசியல் சட்டம் உருவாகியது. இந்த அடிப்படைகளை தகர்த்து வீழ்த்த ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கின்றது.
தியாகங்கள், கோவையின் அடையாளம்…!!
1946 ஆம் ஆண்டு, ஸ்டேன்ஸ் ஆலைப் பெண் தொழிலாளிகள் போராடக் கிளம்பினர். பிறகு ஆண் தொழிலாளர்களும் களத்தில் இறங்கினர். காவலர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிlலான மோதலில் அம்மு என்ற இளம்பெண் தொழிலாளியையும் சேர்த்து 11 பேர் பலியாகியிருந்தார்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



