Category: வரலாறு
நேபாள்: புலிவாலை பிடித்த மன்னனும் மாவோயிஸ்ட்டுகளும் Primary tabs
நேபாளில் அரும்பாக இருந்த ஜனநாயகத்தையும் முற்றிலுமாக தகர்த்துள்ளான் மன்னன் ஜயனேந்திரா. பிப்ரவரி 1, 2005 அன்று காலை 10.00 மணியளவில் சேர் பகதூர் த்யூபா அரசை சர்வாதிகாரமாக கலைத்து விட்டு, அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டதோடு, நாட்டில் நெருக்கடி நிலையையும் அமல்படுத்தியுள்ளான். அரசியல் – பொருளாதாரம் – வன்முறை என மும்முனை தாக்குதலில் சிக்கித் தவிக்கும் நேபாள மக்களை, புதைகுழிக்கு அனுப்பும் செயலில் இறங்கியுள்ளான் ஜயனேந்திரா. இந்நடவடிக்கை, நாட்டின் ஆரோக்கியமான – ஜனநாயக ரீதியான
ஜோசப் ஸ்டாலின் – 1
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I Download as PDF: ஜோசப் ஸ்டாலின் – என். நன்மாறன் PDF Book “மீசையை முறுக்கு விழித்த விழியில்மேலே ஏற்று மேதினிக் கொளி செய்” என்றார் பாவேந்தர் பாரதி தாசன். இந்த வரிகளுக்கு ஏற்ப முக வடிவம் தேடினால் தோழர் ஸ்டாலின் அவர்களின் திரு உருவம் முன் நிற்கும். அப்பெருமகனார் குறித்து
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

