Author: Editorial
யாருக்கான வளர்ச்சி? ஏகபோக மூலதனத்தின் பிடியில் செயற்கை நுண்ணறிவு
ஏஐ தொடர்பான மூலதன முதலீடுகள் மூலம் உற்பத்திப் பயன்பாடு இல்லாவிட்டாலும், தங்களின் ஏகபோக நிலையைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முதலாளித்துவ கட்டாயம் காரணமாக இந்த முதலீடுகள் நிகழ்கிறது. தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படும்போது, அதன் சுமை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் மீது தள்ளப்படுகிறது.
கம்யூனிஸ்டுகளும் தேர்தல் அரசியலும்
என். குணசேகரன் தமிழக சட்டமன்றத் தேர்தல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்குப் பின்னணியாக உள்ள காரணங்களை பல தரப்பினர் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். நடிகர் விஜயின் திரைப் பிம்பம், இரு பெரும் திராவிடக் கட்சிகளின் மீதான மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமின்மை, கடந்த திமுக அரசின் நவ தாராளமயக் கொள்கைகள் வாழ்வாதாரங்களைப் பறித்ததால் மக்களின் அடிமனதில் பதிவாகியிருந்த அதிருப்தி, புதிய வழிமுறைகளில் மக்கள் வாக்குகளைத் திரட்டுவதற்கு சமூக ஊடகக் கருவிகளை தவெகவினர் திறம்பட பயன்படுத்தியது என பல
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ள பாஜக அரசு
நாட்டின் சுயசார்புக்கு ஆகப்பெரிய பங்களிப்பை பொதுத்துறை செய்துவந்துள்ளது. ஆனால் மோடி அரசின் தொழிற்கொள்கைகள் இந்திய தொழில்துறையை மட்டுமின்றி, நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப சுய சார்பு முயற்சிகளையும் கிடப்பில் போட்டுள்ளது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



