Author: Editorial
சீர்திருத்தவாதம் தீர்வாகாது!
‘மார்க்சியர்கள் சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர்; சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக போராடுகின்றனர். ஏனெனில், அந்த சீர்திருத்தவாதிகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, உழைக்கும் வர்க்கத்தின் இலக்குகளையும் செயல்பாடுகளையும் சீர்திருத்தங்களை வெல்வதோடு மட்டுப்படுத்துகிறார்கள்.
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது – தொழிலாளர் சுரண்டல் மற்றும் அரசுகள் வழங்கும் சலுகைகள்
மாநில அரசாங்கங்கள் குறித்த மார்க்சிஸ்ட் கட்சியின் அணுகுமுறையும், கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கமும்
மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா அரசாங்கங்களை வழி நடத்திய அனுபவத்திலிருந்து சிபிஐ(எம்) கட்சி திட்டம் திருத்தப்பட்டது: “மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு திட்டத்தை செயல்படுத்த உறுதியளிக்கும் அரசாங்கங்களை உருவாக்குவது; தற்போதுள்ள வரம்புகளுக்குள் மாற்றுக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த முயற்சிப்பது”
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



