Author: Editorial
தோழர் பகத்சிங் : இந்திய புரட்சியின் வினையூக்கி
இந்திய மண்ணில் மத அடிப்படையில் பிளவு படுத்தும் கருத்தியல் வலுவாக வேரூன்றிய காலகட்டத்தில் அதற்கு எதிரான நிலையில் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை, தேசிய விடுதலை, சோசலிசம் ஆகிய கருத்தோட்டங்களை நோக்கி பகத்சிங் முன்னின்று நகர்த்திய விடுதலைப் போர் புரட்சிகரமானது.
மெய் சிலிர்க்க வைக்கும் கையூர் தோழர்களின் உயிர்த்தியாகம்!
1943ல் கையூரில் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில் 4 இளம் கம்யூனிஸ்டுகள் பிரிட்டஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டனர். கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை முளையிலேயே அழிப்பது தான் நோக்கம். ஆனால் இந்த மகத்தான கம்யூனிடுகளின் தியாகம் இயக்கத்தை பன்மடங்கு வளர்த்தது.
உபரி மதிப்பு என்றால் என்ன?
உழைப்பு சக்தி என்ற சரக்கின் சிறப்புத்தன்மை என்னவென்றால், அச்சரக்கை உற்பத்தி செய்ய தேவைப்படும் உழைப்பு நேரத்தை விட பல மணிநேரம் கூடுதலாக அச்சரக்கு உழைப்பில் ஈடுபட்டு முதலாளிக்கு உபரி மதிப்பை ஈட்டித் தரும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



