Tag: அறிவியல்
யாருக்கான வளர்ச்சி? ஏகபோக மூலதனத்தின் பிடியில் செயற்கை நுண்ணறிவு
ஏஐ தொடர்பான மூலதன முதலீடுகள் மூலம் உற்பத்திப் பயன்பாடு இல்லாவிட்டாலும், தங்களின் ஏகபோக நிலையைப் பாதுகாக்கும் நம்பிக்கையில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முதலாளித்துவ கட்டாயம் காரணமாக இந்த முதலீடுகள் நிகழ்கிறது. தவிர்க்க முடியாத நெருக்கடி ஏற்படும்போது, அதன் சுமை தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் மீது தள்ளப்படுகிறது.
மதமும் வகுப்புவாதமும்
மதத்தை உயர்த்திப்பிடிக்கும் ஏகபோக உரிமையாக்கிக் கொண்ட வகுப்புவாதிகளையும், மத அடிப்படைவாத சக்திகளையும் அம்பலப்படுத்துவதும், மேற்சொன்னவாறு இன்றைக்கு நிலவும் சமூக நிலைகளுக்கு எதிராக நடத்தப்படும் ஒருங்கிணைந்த போராட்டத்தோடு இணைந்த செயல்பாடு ஆகும்.
ஜே.டி. பெர்னலின் வரலாற்றில் அறிவியல் ஒரு பின்னணி
ஆங்கிலப் புத்தகத்தைப் படிப்பதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு பேராசிரியர் முருகன் அவர்களின் இந்தப் புத்தகம் அரிய வாய்ப்பாகும். புத்தகத்தின் முக்கிய அம்சங்களை எளியமுறையில், புரிந்துகொள்ளக்கூடிய வகையில், உள்ளூர் உதாரணங்களோடு விளக்கி இருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பாகும். ஒரு நாடகத்தின் கட்டியங்காரனாக மட்டுமல்ல; புத்தகத்தின் தாக்கங்களையும் முருகன் அவர்கள் மிகச்சிறப்பான முறையில், வாசிப்பதற்கு எவ்வித தடையுமின்றி கொடுத்திருப்பது மேலும் சிறப்பாகும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


