Tag: சூத்திரர்கள்
சாதியமைப்பு – ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கம்யூனிஸ்டுகள்!
இதுவரை உள்ள மனிதகுல வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே (ஆதிகாலப் பொதுவுடைமைச் சமுதாயம் தவிர) என பிரகடனப்படுத்துகிறது மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை. இது இந்தியாவின் வரலாறு மற்றும் சமூக அமைப்புக்கும் பொருந்தும். உலகின் பல்வேறு நாடுகளின் சமூக அமைப்பும், வர்க்கப் போராட்டங்களும் ஒரே மாதிரியானதாக இல்லை. இந்த அம்சங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பிரத்யேகத்தன்மைகளும் பின்னணியும் உண்டு. இந்தியாவின் பிரத்யேகத் தன்மை: ஒவ்வொரு நாட்டின் பிரத்யேகத்தன்மையை சரிவர ஆய்வு செய்து புரிந்து கொண்டுதான் அந்நாடுகளின் நடைபெற
தமிழகத்தின் அடிமை முறை
தமிழகத்தின் அடிமை முறை என்ற அரிய நூலை ஆ.சிவ சுப்ரமணியன் அவர்கள் வாசிப்பதற்கு இலகுவாகவும், புரிவதற்கு ஆணித்தரமாகவும் ஏராளமான ஆதாரங்களை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார். தலைப்பைப் பார்த்த உடனே சிலர் பதறிப்போய் தமிழகத்திலா, அடிமைகளா? நம் தமிழ் முன்னோர்கள் ஆண்ட அந்தப் பொற்காலத்திலா? என்று வியப்போடு கேட்பவர்கள் இப்பவும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து விஞ்ஞானம் விண்ணை அளக்கும் 21ம் நூற்றாண்டின் இக்காலம் வரையிலும் தமிழகத்தில் அடிமை முறை ஜீவனம்
தமிழகத்தின் அடிமை முறை
தமிழகத்தின் அடிமை முறை என்ற அரிய நூலை ஆ.சிவ சுப்ரமணியன் அவர்கள் வாசிப்பதற்கு இலகுவாகவும், புரிவதற்கு ஆணித்தரமாகவும் ஏராளமான ஆதாரங்களை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார். தலைப்பைப் பார்த்த உடனே சிலர் பதறிப்போய் தமிழகத்திலா, அடிமைகளா? நம் தமிழ் முன்னோர்கள் ஆண்ட அந்தப் பொற்காலத்திலா? என்று வியப்போடு கேட்பவர்கள் இப்பவும் ஏராளம் பேர் இருக்கிறார்கள். பொற்காலம் என்று புகழப்பட்ட அந்தக் காலத்திலிருந்து விஞ்ஞானம் விண்ணை அளக்கும் 21ம் நூற்றாண்டின் இக்காலம் வரையிலும் தமிழகத்தில் அடிமை முறை ஜீவனம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

