Tag: ஜீவானந்தம்
by EditorialApril 15, 2007
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப்போராட்டமும்
வாதத்திற்கு எதிர்வாதம் எனும் முறையில் சொற்றொடர்களை வைத்து ‘திண்ணை வேதாந்தி’களைப் போல் தர்க்கம் பண்ணுவது தத்துவார்த்தப் பணியின் நோக்கமாக இருக்க முடியாது.
by EditorialOctober 15, 2005
சட்டமன்றத்தில் ஜீவா (சிங்கத்தின் கர்ஜனையும் குயிலின் கானமும்!)
தமிழகக் கம்யூனிச இயக்கத் தலைவர்களில் ஜீவா மிகவும் வித்தியாசமானவர். நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் – ஆகிய இரண்டிலும் ஒருங்கே கால் பதித்து, அவற்றை உள்வாங்கி, அவற்றினும் மேலெழுந்து மார்க்சியத்தின்பால் திரும்பியவர். கூடவே தமிழ் இலக்கியத்தைக் கற்றக் கரை தேர்ந்து, அதை அரசியல் மொழியாகப் பயன்படுத்தியவர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

