Category: மொழி
தமிழக தத்துவத்தின் தோற்றமும், மரபும் !
-மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் (தமிழக தத்துவ வரலாற்றை அறிவதற்கு மிகச்சிறந்த ஆய்வு முறையாக மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதமே பயன்படுகிறது. ஆனால், தமிழகத்தில் உலா வரும் பல தத்துவ வரலாறுகள் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும் படைப்புகளாக இருப்பதில்லை.உறுதியான மார்க்சிய அடித்தளத்தில் நின்று, தமிழக வரலாறு, தத்துவம், சமூகம், பண்பாடு ஆகிய அனைத்து துறைகளிலும் ஆழமாக ஆய்வு செய்தவர் மறைந்த மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் .அவருடைய முக்கிய கட்டுரை ஒன்று இங்கே பிரசரிக்கப்படுகிறது.ஏற்கனவே
இங்கிருந்து எங்கே…?
ஜெயகாந்தனது எழுத்தில் இன்றும் நுணுக்க விவரங்களைக் கூறும் ‘யதார்த்த’ப் பண்பு, அதாவது இயற்கையாகப் பாத்திரங்களைத் தீட்டும் ஆற்றல் குறைவின்றியே இருக்கிறது. மனிதாபிமான உணர்வும் இல்லையென்று அடித்துக் கூற இயலாது. ஆயினும் சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக அவர் இன்று இல்லை. எனவே பிழை எங்கு உள்ளது என்று கவனமாய்த் தேட வேண்டும்.
இந்தி திணிப்பும் தமிழ் ஆட்சி மொழியும் 2
தோழர் என்.சங்கரய்யா அவர்கள் முதலமைச்சர் அவர்கள் 14 மொழிகளும் மத்திய ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்ற திருத்தத்தை நாங்கள் ஆமோதிக்கிறோம். அதே போல் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள திருத் தத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வை தமிழில் எழுதுகிறவர்கள் இந்திய தேசிய மொழி களான 14 மொழிகளிலும் எழுதலாம் என சேர்த்துக் கொள்வது ஒரு முன்னேற்றமாக இருக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


