Category: சித்திரம்
by EditorialSeptember 16, 2015
மரண தண்டனை மீதான ஆட்சேபனை …
மரணதண்டனையின் மீது சோசலிசம் முன்வைக்கும் ஆட்சேபனை என்பது ‘சமூகப் பொறுப்பு’ (அதாவது ஒரு தனி நபரின் செயலானது, ஒவ்வொரு தனி நபருக்கும் அமைந்த சமூக நிலைமைகளினால் ஏற்படுகிறது – குற்றத்திற்கான தனிப் பொறுப்பை ஏற்கிறார் எனவே அவரின் உயிரை மட்டும் எடுப்பது சரியல்ல) என்ற வரையறைக்குள் நிற்பதல்ல அல்லது அது ‘மனித நேயத்தை’ (ஆயுதமற்ற எந்த உதவியுமற்ற ஒரு தனிமனிதனை ரத்தம் சொட்டச் சொட்ட படுகொலை செய்வது, அதுவும் ஒரு அரசே அதனை மேற்கொள்வது ‘குற்றவாளியின்’ நடவடிக்கையிலிருந்து
by EditorialJune 30, 2015
கருத்து சுதந்திரம் பற்றி கார்ல்மார்க்ஸ் …
ஒரு நாடு கருத்துச் சுதந்திரத்தை சட்ட விரோதமென்று கட்டுப்படுத்தினால், சட்ட விரோதத்தை சட்ட வழக்கமாக்கிடுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


