Category: இதழ் பெட்டகம்
கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் VI
இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பாத்திரத்தை பற்றி சற்று விளக்கமாக எழுதியிருந்தோம். இக்கட்டுரைகள் மூலம் தொழிற்சங்க பணிகள் செய்வதன் மூலம் மட்டும் தொழிலாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக வார்த்தெடுக்க முடியாது என்பதற்கான காரணங்களை அழுத்தம், திருத்தமாக விளக்கியிருந்தோம்.
கற்பு-கருத்து சுதந்திரம்-கலாச்சாரம்
கற்பெனும் சிறையினிலே – கவிஞர் குடந்தையான்
பெண்ணியம் – அணுகு முறைகள் – இரா.பிரேமா
தமிழ் இலக்கியமும் பெண்ணியமும் – அரங்க மல்லிகா
மனித ஜாதியின் சுதந்திரம் – இங்கர்ஸால்
வால்டேர் பொன் மொழிகள்
ஆணாதிக்கமும் பெண்ணியமும்
மாவோயிசம்-அராஜகத்திற்கான ஒரு பயிற்சி!
அனில் பிஸ்வாஸ் தமிழில்: எஸ்.ஏ.மாணிக்கம் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட் குழுக்களின் நடவடிக்கைகளை சமீப காலமாகக் காண முடிகிறது. பயங்கர கொலைகள் மற்றும் வெடிகுண்டு வீச்சு நடவடிக்கைகள் மூலம் தங்களின் மீது கவனத்தை திருப்ப இந்த அமைப்பு முயலுகிறது. பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களையொட்டியுள்ள மேற்கு மாநிலத்தின் எல்லையோர தொலைதூரப் பகுதிகளை தங்களது தளங்களாக உருவாக்க முயற்சித்து வருகிறார்கள். இதேபோன்றே, மாநிலத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் காலூன்ற விரும்புகிறார்கள். பான்குரா, புருளியா, மேற்கு மித்னாப்பூர் மாவட்டங்களில்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

