Category: இதழ் பெட்டகம்
பழங்குடியினர் வன உரிமை அங்கீகார மசோதா!
நாட்டில் உள்ள 26 மாநிலங்களிலும் மொத்தம் 187 பழங்குடியினர் மாவட்டங்கள் உள்ளன. இதில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்த 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.20 சதவீதமாகும். இவர்களில் ஆண்கள் 4 கோடியே 31 லட்சம் பேர். பெண்கள் 4 கோடியே 19 லட்சம் பேர்களாவர். தற்சமயம், ஆந்திரா, ஜார்கண்ட், குஜராத், இமாசலப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், ஒரிசா, ராஜஸ்தான் ஆகிய ஒன்பது மாநிலங்களில் மட்டுமே பழங்குடியினர் பகுதிகள் என்று குறிப்பிட்ட சில பகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் உள்ள 8 கோடியே 50 லட்சம் பழங்குடியினரில் 5 கோடி பேர் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
இந்தியா : உலகமய வெற்றியும் மனிதவள தோல்வியும்!
உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளின், நாட்டு மக்களின் முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், வளர்ச்சி நிலை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி என மொத்தத்தில் மனிதவளம் குறித்த ஆய்வினை ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டு வெளியிட்டு வருகிறது.
கம்யூனிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கமும் II
மார்க்சிஸ்ட்டின் செப்டம்பர் மாத இதழில் கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் அதிக கவனம் செலுத்தி பணியாற்றுவதைப் பற்றிய சில அம்சங்களை குறிப்பிட்டு இருந்தோம். குறிப்பாக தொழிலாளி வர்க்கமும் இன்றைய உலகில் முதலாளித்துவ சுரண்டலையும், ஆட்சிகளையும் நேரடியாக அன்றாடம் எதிர்த்துப் போராடக் கூடிய வர்க்கம் என்ற முறையில் சமுதாய வளர்ச்சியில் ஒரு தனிப்பாத்திரத்தை நிறைவேற்றுகிறது என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

