Author: Editorial
கொரோனா காலத்திலும் தொடரும் வகுப்புவாத அணிதிரட்டல்
சுபாஷிணிஅலி 2020 முதல் நமது நாடு கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக ஏராளமான இறப்புகளையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு, நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் சங்க பரிவாரம் தனது வகுப்புவாத அணிதிரட்டல் நிகழ்ச்சி நிரலை நிறுத்தவில்லை என்று சொன்னால் மக்கள் ஆச்சரியப்படுவார்கள். உண்மை என்னவென்றால், சங்க பரிவாரத்திற்கு அதனுடைய இரண்டு நோக்கங்களை அடைவதற்கு வகுப்புவாத அணிதிரட்டல் என்பது மிகவும் முக்கியமானது. இந்து ராஷ்டிராவை நிர்மாணிப்பது என்பது, அல்லது மனுஸ்மிருதியின் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற அந்நிய, இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு
பால்மிரோ டோக்ளியாட்டியின் பாசிசம் குறித்த விரிவுரைகள்; தொழிலாளி வர்க்க அணுகுமுறைக்கான வழிகாட்டி
பாசிசமானது எப்பொழுதும் பொய்யான மற்றும் வாய்ச்சவடால் வடிவங்களிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மிகவும் பிற்போக்கான பகுதியின் அப்பட்டமான சர்வாதிகாரம் என்பதை அது மூடி மறைக்கவே முயற்சிக்கிறது.
அறிவுசார் சொத்து, அறிவில் ஏகபோக உரிமை மற்றும் வாடகை பொருளாதாரம் !
பல்வேறு வளஆதாரங்களையும், சமூகங்களையும்ஒருங்கிணைத்து கொண்டுவரும் சாத்தியம் இப்போது போல வேறெப்போதும் ஏற்பட்டதில்லை. புதிய அறிவை உருவாக்க இவையெல்லாம் வழிவகுக்கின்றன. உழைப்பு மேலும் மேலும் சமூக மயமாகியுள்ளது, அனைத்து உழைப்பாக மாறியுள்ளது. அதனை பயன்படுத்தி மக்களின் பொது நன்மைக்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு இடையூறாக அறிவுசார் சொத்துடைமையின் தனியார் கையகப்படுத்துதல் நோக்கம் செயல்படுகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
