Author: Editorial
மார்க்சீய -லெனினியத்தில் தத்துவமும் நடைமுறையும்: சில குறிப்புகள்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் கார்ல் மார்க்சும் எங்கெல்சும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய மார்க்சீயத்தை மேலும் செழுமைப்படுத்தி, சமகாலப்படுத்தினார் தோழர் லெனின். மார்க்சீயம் சமகாலத்தில் மார்க்சீய- லெனினியமாகவே பொது உடமை இயக்கத்தில் கருதப்படுகிறது. பொது உடமை இயக்கங்களை நிராகரிக்கும் பல ஆய்வாளர்களும் அறிவுஜீவிகளும் மார்க்சீயத்தையும் லெனினியத்தையும் வேறுபடுத்திப் பார்க்கின்றனர். இவர்களில் சிலர் மார்க்சீயத்தை அங்கீகரிப்பதாகவும், ஆனால் லெனினியத்தை நிராகரிப்பதாகவும் பிரகடனம் செய்கின்றனர். வேறு சிலர், லெனினியம் என்பது ஜார் கால ரஷ்யாவிற்கு, அன்று நிலவிய சர்வாதிகார ஆட்சியை
களப் பலியாகும் கூட்டாட்சி தத்துவம்
வீ.பா.கணேசன் வணிகம் செய்வதென்ற பெயரில் இந்தியக் கடற்கரையில் வந்திறங்கி, படிப்படியாக நாட்டை கபளீகரம் செய்த பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகள் பல்வேறு மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட, ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்த, இந்தியாவை தங்கள் பிடிக்குள் கொண்டுவந்தனர். இந்த நிலையை எட்டுவதற்கு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆயிற்று. இந்த அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த போராட்டங்கள் வேலூர் கோட்டையில் நடைபெற்ற கலகத்திலிருந்து தொடங்கி சிப்பாய் எழுச்சி வரை ஆங்காங்கே தன்னெழுச்சியாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ்
தோழர் மைதிலி சிவராமன்: அர்ப்பணிப்பு மிக்க புரட்சியாளர்
வெங்கடேஷ் ஆத்ரேயா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் மைதிலி சிவராமன் 2021 மே 30 அன்று காலை சென்னையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் மூலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஜனநாயக இயக்கமும் வர்க்க சுரண்டல், சாதிய ஒடுக்குமுறை, மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகிய கொடுமைகளுக்கு எதிராகப் போராடி வந்த ஓர் அர்ப்பணிப்புமிக்க போராளியை இழந்திருக்கின்றனர். மைதிலி சிவராமன் ஜனநாயக இயக்கத்தில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக சிறப்புற செயல்பட்டு வந்தார். குறிப்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
