Author: Editorial
21-ம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டம் எத்தன்மையுடையதாய் இருக்கும் ?
மனிதனை மனிதன் சுரண்டாத, ஒரு நாடு மற்றொரு நாட்டை சுரண்டாத அமைப்பிற்காக நடத்தும்போராட்டமாக அது இருக்க வேண்டும். மக்களின் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தி, அந்த அமைப்பு முதலாளித்துவத்தை விட மேன்மையானது என்று நிலை நாட்டப்பட வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் (3)
இன்றைய நிலையில் மோடி தலையிலான மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து காங்கிரஸ் கடைபிடித்த அதே நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை மிக வேகமாக அமலாக்கி வருகின்றது.
சர்வதேச மகளிர் தினம் – கற்பனைகளும் உண்மையும் !
மகளிர் தினத்தில் பெண்கள் வாக்குரிமை கோரி மட்டும் போராடவில்லை. முதல் உலக போர் காலத்தில், போரினால், குடும்பங்கள் நாசம் ஆவதை கண்டித்து, போருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 1917 மார்ச் 8 அன்று ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராடில்துணி ஆலைகளில் வேலை செய்த பெண்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



