Author: Editorial
இயற்கை சீரழிவுகளையும் பயன்படுத்தி ஆதாயம் அடையும் புதிய முதலாளித்துவ வடிவம்
புதிய முதலாளித்துவ வடிவம்கடந்த ஆண்டின் கோடை காலத்தில் புஷ் நிர்வாகத்தின் யுத்த மறு சீரமைப்புக் கொள்கை வேகமாக செயல்படத் தொடங்கியது. அதற்காக ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று மறு சீரமைப்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை வெள்ளை மாளிகை நியமனம் செய்தது. உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க தூதராக முன்பு பணிபுரிந்த கார்லோஸ் பாஸ்கல் இந்த பதவிக்காக புதிதாக நியமனம் செய்யப்பட்டவர். இவரது அலுவலகத்தின் வேலை என்ன தெரியுமா? வியப்படையாதீர்கள்! ஏனென்றால் அதனைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கு வியப்பும் அதிர்ச்சியும் கூட
நீயும் கூடத்தான் மாதேவரா!
தமிழ் இலக்கிய உலகம் யதார்த்த வாதத்தில் தான் நடைபோட்டு வந்தது. அண்மையில் தான் அங்கும் ஒரு சுனாமி போல பலப்பல இசங்கள் ஒன்று திரண்டு வந்து ஓரடி அடித்தன. வந்த வேகத்திலேயே அவை திரும்பிப் போகவும் மீண்டும் யதார்த்த வாதம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்று பேசப்படுகிற பல நாவல்களும் யதார்த்த வாதப் பாற்கடலில் பிறந்தவையே. அப்படியொரு நாவல் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி. தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் என்கிற
ஜோசப் ஸ்டாலின் 3
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I புதிய அரசு மூன்று அரசு ஆணைகளை உடனடியாக பிறப்பித்தது. சமாதனம் தேவை – நாங்கள் தயார் பேச்சுவார்த்தை நடத்து என்று உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள். நிலம் முழுவதும் அரசின் உடமை நேரடியாகப் பாடுபடுவோர் அதன் உரிமையாளர்கள். அரசின் அதிகாரம் வட்டார அளவில் செயல்படும். தொழிலாளி –
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

