ஓய்வறியா போராளி தோழர் கோ.வீரைய்யன்…
இவ்வளவு சிறப்புக்குரிய தலைவரான கோ.வீரய்யன் கடந்த 2005-ம் ஆண்டு வயது முதிர்வின் காரணமாக தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கட்சி பணிகளில் ஈடுபடமுடியாமல் தன்னுடைய சொந்த கிராமமான சித்தாடியில் ஓய்விலிருந்து வந்தார்.
வெண்மணி 50: மார்க்சிஸ்ட் டிசம்பர் 2018 இதழில் …
வெண்மணி படுகொலையின் 50-ம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இம்மாத இதழ் வெளிவருகிறது. சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார அம்சங்களில் வெண்மணியின் தாக்கம், எதிர்வினை மற்றும் படிப்பினைகளை உள்ளடக்கியதாக இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தமிழகத்தில் விவசாயிகள் இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நிலவிய நில உறவுமுறையை விளக்கி தோழர் கோ. வீரய்யன் எழுதியிருந்த கட்டுரை இந்த இதழில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுல்லாமல் சமூக, கலாச்சார ரீதியான ஆதிக்கத்தை எதிர்த்தும் நின்றதுதான்
இந்தியாவில் அறிவியலும், சமூகமும், தத்துவமும் …
இந்தியாவில் சமூகமும், அறிவியலும், தத்துவமும் என்பதை ஒரு தொடர்ச்சியாகவே நான் பார்ப்பேன். இந்த தொடர்ச்சி சில சமயங்களில் தடைப்படலாம். ஆனால் தொடர்ச்சி இருந்து கொண்டிருக்கும். அந்த தொடர்ச்சியானது, இந்திய மக்கள் தாங்களே வளர்ந்து வருகிறார்கள் என்பதேயாகும். நாம் 1994 ஆம் ஆண்டிற்கு வரவேண்டும். 21 ஆம் நூற்றாண்டுக்கான பார்வையை வசப்படுத்தி செயல்படவேண்டும் என்கிறேன்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


