சங்கர மட நிகழ்வுகள் : மடங்கள் மத நிறுவனங்கள் அவசியம் தானா?
கடந்த பல மாதங்களாக சங்கராச்சாரியார்கள் கைது, நீதிமன்ற நடவடிக்கைகள், சங்கர மடம் குறித்து வெளிவரும் பல தகவல்கள் ஆகியன அனைத்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் தவறு செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு நீதிமன்றம்தான் பதில் அளிக்க வேண்டும். ஆனால் அனைத்தையும் விட முக்கியமானது இதுதான்: மடம் அல்லது அமைப்பின் பெயரில் பல மத நிறுவனங்களை உண்டாக்கி, பொதுத் தளங்களில் மதப்பிரச்சாரம், வழிபாடு போன்ற செயல்பாடுகளில் இறங்குவது தேவையானதா? இன்றைய சூழலில் சிந்தித்து, விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய
ஜோசப் ஸ்டாலின் – 2
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I மண வாழ்வும் மகப்பேறும் தனது இருபத்து ஏழாம் வயதில் இல்லறம் என்னும் நல்லறத்தில் அடியெடுத்து வைத்தார். 1906 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எக்காதெரினா ஸ்வானிட்சே என்னும் மங்கை நல்லாள் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தார். இவரது தந்தையார் ஓர் இரயில்வேத் தொழிலாளி. சமூக ஜனநாயக இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். சகோதரர்
காப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்
காப்புரிமை சட்டம் 1970-ஐ பாதுகாக்க, இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட, மக்களுக்கான மருந்து கொள்கை உருவாக்கிட, இன்றைய தேவை நாடு தழுவிய மக்கள் இயக்கம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

