நீயும் கூடத்தான் மாதேவரா!
தமிழ் இலக்கிய உலகம் யதார்த்த வாதத்தில் தான் நடைபோட்டு வந்தது. அண்மையில் தான் அங்கும் ஒரு சுனாமி போல பலப்பல இசங்கள் ஒன்று திரண்டு வந்து ஓரடி அடித்தன. வந்த வேகத்திலேயே அவை திரும்பிப் போகவும் மீண்டும் யதார்த்த வாதம் கொடி கட்டிப் பறக்கிறது. இன்று பேசப்படுகிற பல நாவல்களும் யதார்த்த வாதப் பாற்கடலில் பிறந்தவையே. அப்படியொரு நாவல் ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி. தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் என்கிற
ஜோசப் ஸ்டாலின் 3
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I புதிய அரசு மூன்று அரசு ஆணைகளை உடனடியாக பிறப்பித்தது. சமாதனம் தேவை – நாங்கள் தயார் பேச்சுவார்த்தை நடத்து என்று உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள். நிலம் முழுவதும் அரசின் உடமை நேரடியாகப் பாடுபடுவோர் அதன் உரிமையாளர்கள். அரசின் அதிகாரம் வட்டார அளவில் செயல்படும். தொழிலாளி –
ஜோசப் ஸ்டாலின் 3
I 1 I – I 2 I – I 3 I – I 4 I – I 5 I புதிய அரசு மூன்று அரசு ஆணைகளை உடனடியாக பிறப்பித்தது. சமாதனம் தேவை – நாங்கள் தயார் பேச்சுவார்த்தை நடத்து என்று உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள். நிலம் முழுவதும் அரசின் உடமை நேரடியாகப் பாடுபடுவோர் அதன் உரிமையாளர்கள். அரசின் அதிகாரம் வட்டார அளவில் செயல்படும். தொழிலாளி –
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


