கேள்வியில் பிறந்த வரலாற்றுச் சித்திரம்
Guns Germs and Steel அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி பால் மயர்ஸ் இவ்வாறு கூறுகிறார். என்னுடைய நாட்டை வேறொரு நாடு கைப்பற்றி விட்டதாக வைத்துக் கொள்வோம். உடனே நாட்டை விட்டு வெளியேறியதாக வேண்டும். உடமைகள் அனைத்தையும் விட்டு விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் 7 அல்லது 8 புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்ல முடியும். புத்தகங்களை தேர்வு செய்ய 5 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் என்னுடைய பட்டியலில் முதலில் இடம்
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண்.
ஜோதிபாபூலே: சமூக சீர்திருத்தத்தின் தந்தை
ஜி.பி. தேஷ்பாண்டே தமிழில் : ச. கனிதா பிரபலமில்லாத மிகவும் சிறிய ஒரு கிராமத்தைச் சேர்ந்தது அந்தக் குடும்பம். சத்தாரா மாவட்டத்திலுள்ளது லால்கன். திடீரென்று எழுந்த சூழ்நிலை ஒன்று பூலேயின் பாட்டனாரை இந்த லால்கன்னிலிருந்து தப்பியோட வைத்தது. அந்த இடத்தைச் சேர்ந்த ஒரு பிராமண வருவாய்த்துறை அதிகாரியின் அடக்குமுறைக்கு பலியான குடும்பம் அது. அடக்குமுறை கொடுமை எல்லாவித வரம்புகளையும் தாண்டிய போது, ஜோதிராவின் மூதாதையர் அந்த அதிகாரியைக் கொன்றுவிட்டு, குடும்பத்தோடு தப்பியோடினார். புனேயின் அருகில் வாழ ஆரம்பித்தார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
