வீரம் விளைந்தது – வியட்நாம் எழுந்தது
படைப்பிரிவுகளின் ஏற்ற தாழ்வினை பார்த்து, சிலர் நமது எதிர்ப்பினை, வெட்டுக்கிளிகளுக்கும் யானைகளுக்கும் நடக்கும் சண்டை என வருணித்தனர். படைப்பிரிவுகளின் பலத்தினையும் மாறிக் கொண்டிருக்கும் நிலைமைகளையும் வைத்துப் பார்த்தால், ஓரளவுக்கு அது சரி என்று தோன்றக் கூடும். எதிரியின் குண்டு வீசும் விமானங்கள் மற்றும் போர்த்தளவாடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் இருந்ததென்னவோ மூங்கில் ஈட்டிகள் தான். ஆனால், நமது கட்சி மார்க்சிய – லெனினிய கோட்பாட்டின் மேல் கட்டப்பட்டது. நாம் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பதில்லை, எதிர் காலத்தையும் முன்னிறுத்துகிறோம்.
வீரம் விளைந்தது – வியட்நாம் எழுந்தது
படைப்பிரிவுகளின் ஏற்ற தாழ்வினை பார்த்து, சிலர் நமது எதிர்ப்பினை, வெட்டுக்கிளிகளுக்கும் யானைகளுக்கும் நடக்கும் சண்டை என வருணித்தனர். படைப்பிரிவுகளின் பலத்தினையும் மாறிக் கொண்டிருக்கும் நிலைமைகளையும் வைத்துப் பார்த்தால், ஓரளவுக்கு அது சரி என்று தோன்றக் கூடும். எதிரியின் குண்டு வீசும் விமானங்கள் மற்றும் போர்த்தளவாடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம்மிடம் இருந்ததென்னவோ மூங்கில் ஈட்டிகள் தான். ஆனால், நமது கட்சி மார்க்சிய – லெனினிய கோட்பாட்டின் மேல் கட்டப்பட்டது. நாம் நிகழ்காலத்தை மட்டும் பார்ப்பதில்லை, எதிர் காலத்தையும் முன்னிறுத்துகிறோம்.
சம உரிமைகள், சம சட்டங்கள்
நான் மதத்தை வெறுக்கிறேன். ஏனெனில் மதம் பெண்களின் உரிமைகள் பற்றி கவலைப்படுவதில்லை. ஆண் – பெண் சமத்துவத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. எனவே, மதத்தை நான் வெறுக்கிறேன். – தஸ்லீமா நஸ்ரீன், வங்கதேச எழுத்தாளர் இந்தியா ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசாகும். சாதி, இனம், பால், வர்க்க வேறுபாடின்றி அனைவருக்கும் சமஉரிமைகள் உண்டு என அரசியல் சாசனம் உறுதிப்படுத்துகிறது. சைவர், வைணவர், குல தெய்வங்களை கும்பிடுவோர் ஜெயினர், பௌத்தர், முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர் என பல்வேறு நம்பிக்கைகளைச் சேர்ந்தோர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
