காப்புரிமைச் சட்டமும், மருந்துத் துறையும்
மத்திய அரசு டிசம்பர் 2004ல் ஒரு அவசர சட்ட பிரகடனத்தின் மூலம் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970ல் (3வது – திருத்த) மசோதாவை பிறப்பித்துள்ளது. இப்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதனை ஒரு சட்டமாக கொண்டுவர மத்திய மந்திரி சபை முடிவு எடுத்துள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் மருந்து, இரசாயனம், விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மருந்துத் துறையை பொறுத்தவரையில் இதுவரை பின்பற்றி வந்த செய்முறை காப்புரிமை பொருள் காப்புரிமையாக மாற்றப்படும்.
மூன்று ஆட்சிகளை கண்ட தமிழக மக்களின் பொருளாதார நிலை!
காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கையால் துன்புற்ற தமிழக மக்கள் 1967இல் திராவிட முன்னேற்ற கழகத்திடம் ஆட்சியை ஒப்படைத்தனர். அதன்பிறகு தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. தி.மு.க., அதிமுக இவ்விரு கட்சிகளிடையே உள்ள பகைமையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இவ்விரு கட்சிகளிடையேயும் நெருங்கி ஆராய்ந்தால் மட்டுமே தெரியக்கூடிய சில ஒற்றுமைகள் உண்டு. இருவருக்கும் பொரளாதார கொள்கையில் வேற்றுமை கிடையாது. வேறு சில ஒற்றுமைகளும் உண்டு. ஜனநாயக உரிமைகள்
நேபாள்: புலிவாலை பிடித்த மன்னனும் மாவோயிஸ்ட்டுகளும் Primary tabs
நேபாளில் அரும்பாக இருந்த ஜனநாயகத்தையும் முற்றிலுமாக தகர்த்துள்ளான் மன்னன் ஜயனேந்திரா. பிப்ரவரி 1, 2005 அன்று காலை 10.00 மணியளவில் சேர் பகதூர் த்யூபா அரசை சர்வாதிகாரமாக கலைத்து விட்டு, அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டதோடு, நாட்டில் நெருக்கடி நிலையையும் அமல்படுத்தியுள்ளான். அரசியல் – பொருளாதாரம் – வன்முறை என மும்முனை தாக்குதலில் சிக்கித் தவிக்கும் நேபாள மக்களை, புதைகுழிக்கு அனுப்பும் செயலில் இறங்கியுள்ளான் ஜயனேந்திரா. இந்நடவடிக்கை, நாட்டின் ஆரோக்கியமான – ஜனநாயக ரீதியான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
