Tag: அச்சம்
by EditorialFebruary 10, 2013
பெண்மை – ஆண்மை எனும் பொய்மைகள் (ஒரு சமூக விஞ்ஞான விளக்கம்)
தலை நகர் டெல்லியில் ஒரு பெண்ணை காம வெறியில் கூட்டாக சித்தரவதை செய்து குடலை உருவி குற்றுயிருடன் சாலையில் வீசியது ஊடக உதவியால் உலகையே குலுக்கியதோடு, இந்திய அதிகார மையத்தையும் சிறிது அசைத்துவிட்டது. “நீதிபதிகளின் பார்வை சிறிது மாற வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதி பதியையே கூறவைத்துள்ளது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

