Tag: காலனி ஆதிக்கம்
பொய்யான வரலாற்றுக் கட்டமைப்பு: திப்புவும் காலனிய விரிவாக்கத்திற்கு எதிரான போராட்டமும்
காலனித்துவ வரலாற்று நூல்கள் பலவும் திப்புவை ஒரு மதவெறியர் என்பதாகவே தொடர்ந்து சித்தரித்து வந்துள்ளன. முஸ்லீம் ஆட்சியாளர்களை வில்லன்களாகச் சித்தரிப்பது, இந்தியாவின் கடந்த காலம் குறித்த இந்துத்துவ வகுப்புவாதக் கூற்றுகளின் இணைபிரியாத ஒரு பகுதியே ஆகும்.
நஞ்சு கலந்த வரலாற்றுத் திருத்தங்கள் – ஏகாதிபத்தியத்தின் புதிய சாகசம்
நாட்டு மக்களே! வரலாற்றிலிருந்து நாம் நழுவ இயலாது இப்படிச் சொன்னவர் ஆப்ரஹாம் லிங்கன். ஆனால் நழுவுதல் என்னவோ நடந்து கொண்டு தான் இருக்கிறது. வரலாறு மறைக்கப்படுவதும், மறுக்கப்படுவதும் அல்லது திருத்தப்படுவதும் அந்த நழுவுதலின் சில வடிவங்கள் ஆகும். அத்தகைய முயற்சிகளுக்கு தற்போது புதிய வேகம் கிடைத்திருக்கின்றது. இந்தச் சூழலில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மையங்கள் பல்வேறு வடிவங்களில் உருவாவதையும் காண்கிறோம்.
வறுமை வரலாறாகுமா?
மனிதாபிமானம் கொண்ட எவரும் இந்த பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது; விளைவுகள் பற்றிய சிந்தனை கிடையாது; நோக்கங்கள் நிறைவேற வேண்டும் என்பதைக் காட்டிலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதோடு, அது தன் வேலையை முடித்துக் கொள்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

