Tag: ஜோதிபாசு
மேற்குவங்க அரசியல் சூழலில் இடது முன்னணி அன்றும் இன்றும்!
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை, நிலச்சீர்திருத்தம், கல்வித்துறை சீரமைப்பு, வேலைக்கு உணவுத்திட்டம், சிறு, குறு தொழில்கள் துவங்க ஏற்பாடுகள், பக்ரேஷ்வர் மின் திட்டம், ஹால்டியா பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகள் போன்றவை, தோழர் ஜோதிபாசு முதல்வர் பொறுப்பில் இருந்தபோது உருவாக்கப்பட்டவை.
ஏழைகளின் நெஞ்சம் கவர்ந்த தளபதி ஏ.கே.ஜி!
ஏ.கே.ஜி எனும் மூன்று எழுத்துக்களால் நாடெங்கிலும் அறியப்பட்டவர் – ஆயில்லியத்து குற்றியேரி கோபாலன் எனும் ஏ.கே.கோபாலன். ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, எதேச்சதிகாரப் பாதையில் பயணித்த அவசர கால ஆட்சியை மக்கள் தூக்கியெறியும் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கையில், 1977 மார்ச் 22 அன்று ஏ.கே.ஜி. மறைந்தார்! மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
நெகிழ்வான தொழிலாளர் சந்தை: உண்மையும் புரட்டும்!
தொழிலாளர் நலனுக்காக, உயர்வுக்காக தன் வாழ்நாளில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டார் வி.வி.கிரி என்பதை நன்கு அறிவேன். அவர் எனக்கு மிகவும் பழக்கமானவர். அவர்கள் துவக்கிய இந்த கழகம் தனது ஆய்வு அறிவை, தகவல்களை, இந்திய தொழிலாளி வர்க்க மேம்பாட்டிற்கு பயன்படுத்த தொடர்ந்து முயல்வதை பாராட்டுகிறேன்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



