Tag: தனியார்மயம்
சோசலிசமும் சமமான வாய்ப்பு எனும் சொல்லாடலும்
ச. லெனின் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்கிற வார்த்தையை நீக்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், சோசலிசம் எனும் சொல் எந்தத் தத்துவத்தையும் முன்வைத்து, நமது அரசியல் சாசனத்தில் முன்வைக்கப்படவில்லை; அனைத்து குடிமக்களுக்கும், சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சேமநல அரசாக இந்தியா இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் அது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை அரசியல் சாசனத்தின் முகப்புரையிலிருந்து நீக்கவேண்டியதில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல்
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை தனியார்மயம் – உலகமயம் உணர்த்தும் பாடங்கள்
அ. இராசகோபால் இந்திய அரசின் சமீபத்திய அறிக்கையின்படி இந்தியாவில் 21 நகரங்களில் குடிநீருக்காக உபயோகிக்கப்படும் நிலத்தடி நீர் 2020-ல் முற்றிலும் குறைந்து பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதில் சென்னையும் அடங்கும். 2020-ல் இந்தியாவில் தேவைப்படும் குடிநீர் அளவு இரட்டிப்பாகி பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த வருமானத்தில் ஆறு சதவீதம் இழப்பு ஏற்படும். ( நிதி ஆயோக்- ஜூன் 2018). சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் எங்கும் ஏற்பட்டுள்ள கடும்
வங்கிகளுக்கான மறு முதலீட்டின் பின்னுள்ள அரசியல்
ஜி-20 நாடுகள் எடுத்த முடிவின் அடிப்படையில் நிதித் தீர்வு வைப்பு காப்பீட்டு மசோதா (எப்ஆர்டிஐ) என்ற ஒரு மசோதாவை 2017 ஆகஸ்ட் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒரு வங்கி செயல்பட முடியாமல் போனால் பொதுமக்களின் வைப்புத் தொகையை ஈடாக வைத்தோ, பங்குகளாக மாற்றவோ இம்மசோதா வகை செய்கிறது. 1969 முதல் திவாலான பல தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து பெயில்-அவுட் செய்து காப்பாற்றிய மத்திய அரசாங்கம் தற்போது வாடிக்கையாளர் வைப்புத் தொகையை பெரு நிறுவனங்களின் வாராக் கடனுக்கு ஈடாக்கும் பெயில்-இன் முறையை இம்மசோதா மூலமாக அறிமுகப்படுத்துகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

