Tag: தீண்டாமை
பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்
அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம்.
கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் – IV
தொழிற்சங்க இயக்கத்தை பயனுள்ள முறையில் உருவாக்குவதற்கும், வளர்ப்பதற்கும், புரட்சிகரமான வர்க்கமாக படிப்படியாக அதன் தன்மையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கும், இவ்வியக்கத்தில் பணியாற்றும் கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்ட திசை வழியை வர்க்கத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய அவசியத்தை முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தோம்.
பெரியாரும் சுயமரியாதை இயக்கமும்
தமிழக அரசியலை கூர்ந்து கவனித்து வரும் எவரிடமும் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் இல்லை என்று அடித்துக் கூறியிருப்பார்கள். இது பெரியார் வாழ்ந்த மண்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
