Tag: பஞ்சாலை
by EditorialJanuary 6, 2026
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள் .. “தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள் .. வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும்
by EditorialMarch 15, 2007
சிறப்புப் பொருளாதார மண்டலம் : நந்திகிராம் பிரச்சனை
மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்நிலையினையும் உயர்த்துவதற்கான மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டு, விவாதித்து முடிவு எடுத்த பிறகுதான் நிலம் கையகப்படுத்தும் பணியினை மேற்கொள்ள முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுதான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


