Tag: பழங்குடியினர்
இயற்கை மற்றும் ஆதிவாசிகள் மீதான நவ தாராளமய தாக்கம்
நவ தாராளமயத்திற்கு முந்தைய காலத்தில் பழங்குடி நலத் திட்டங்களின் குறைபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் தோல்வியுமே, மதவாத துருவமயமாக்கலின் செயல்முறைக்கு வழிவகுத்தது. பழங்குடி மக்கள் மீதான நவ தாராளமயத் தாக்குதலை, இந்த இரட்டைப் போக்குகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் வேண்டும்.
நீண்ட கால உத்திகளும், உடனடி உத்திகளும்!
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நீண்ட கால உத்திகளை கட்சித் திட்டத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்திய சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் குறித்த திட்டவட்டமான ஆய்வின் அடிப்படையில் கட்சித் திட்டம், வடிவமைக்கப்பட்டுள்ளது. புரட்சியின் கட்டம், அரசின் வர்க்கத் தன்மை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக உருவாக்கப்பட வேண்டிய வர்க்கக் கூட்டணி ஆகிய அம்சங்கள் அதில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. நமது கட்சித் திட்டத்தைப் பொறுத்த அளவில் நாம் இன்று புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தில் இருந்து வருகிறோம். இந்திய அரசு, பெரும் பூர்ஷ்வாக்கள் தலைமையிலான பூர்ஷ்வா நிலப்பிரபுத்துவ அரசு.
இடதுசாரி இயக்கமும், சுற்றுச் சூழல் பிரச்சனைகளும்!
வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?… அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா?
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


