Tag: பிரிவினை
by EditorialAugust 15, 2015
தேவை புதியதொரு செயல் திட்டம் !
குறுகலான வரையறைகளுக்குள் இந்திய முதலாளித்துவம் வளர்ந்து வருவதன் விளைவாக, வர்க்க உருவாக்க நிகழ்வானது – வரலாற்று ரீதியாக நிலைத்து நிற்கும் சாதிப் பிரிவினைகள் நிறைந்த சமூகத்தின் வரையறைக்கு உட்பட்டுத் தான் அமைந்துள்ளது. இதுவெல்லாம் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக உறவுகளைச் செப்பனிட்டு மாற்றியமைக்கப்படுவதற்கு பதிலாக, அவற்றுடன் சமரசம் செய்து கொண்டே வளர்ந்திருக்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

