Day: October 31, 2025

by EditorialOctober 31, 2025
கேரளாவின் அதிதீவிர வறுமை ஒழிப்பு
[ஆசிரியர் குழு] இடது ஜனநாயக முன்னணி அரசு 2021-ல் துவங்கிய அதிதீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், நவம்பர் 1, 2025 அன்று, அதிதீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. சோசலிச அடிப்படையில் உருவான இந்த முயற்சி, வறுமை ஒழிப்பை “காணிக்கை” போல பாவிக்கும் பார்வையை நிராகரிக்கிறது. வறுமையை ஒரு பன்முகப் பிரச்சனையாகக் கருதி, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதார ஏற்றத்தாழ்வுகள், வீட்டு வசதி மற்றும் நிலையான வருமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
