Category: அரசியல்
இரட்டை அதிகார நிலை நோக்கி எழுச்சி பெறும் புதிய பாட்டாளி வர்க்கம்!
தொழிலாளர் வர்க்கத்திற்கு முன் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன — வெகுஜன எழுச்சி அல்லது வெகுஜன வெளியேற்றம். டெல்லி NCR, சூரத் தொழில் வளையங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களின் வெளியேற்றத்தையும், அண்மையில் ஏற்பட்டு வரும் எழுச்சிகளையும் இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
சீனாவின் ஐந்தாண்டு திட்டம் சாதிப்பது எப்படி?
ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் மட்டுமே தேசத்தின் வளங்களை திறம்பட கையாண்டு, மக்கள் நலவாழ்வையும் நீண்ட கால இலக்குகளையும் அடைய முடியும் என்பதில் மக்கள் சீனம் உறுதியாக உள்ளது. மக்கள் வளர்ச்சி மற்றும் நாட்டின் சுயசார்பை கணக்கில் கொண்ட அரசின் வழிகாட்டுதலுக்கு இணங்கத்தான் தனியார் துறை செயல்பட இயலும்.
நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்
[புதிய] தொழிலாளர் விதிமுறைகள், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ‘திட்டமிடப்பட்ட குற்றம்’ என்று கூறுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறையிடம் எழுப்பியதற்காக பிணை கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



