Category: அரசியல்
குருப்ஸ்காயா – அசாதாரணபெண்மணி
பேரா. சந்திரா “மிக மிக புரட்சிகரமான வர்க்கத்தை சார்ந்த லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தை மார்க்சின் போதனை கவர்ந்தது ஏன் என்ற கேள்வியை நீங்கள் கேட்பீர்களேயானால், உங்களுக்கு ஒரே பதில்தான் கிடைக்கும்; ஏனென்றால், முதலாளித்துவத்தின் கீழ், மனித குலம் பெற்ற அறிவின் திட்டமான அடிப்படையை மார்க்ஸ் ஆதாரமாகக் கொண்டார். மனித சமுதாயத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்த மார்க்ஸ், கம்யூனிசத்திற்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்தார். முந்தைய விஞ்ஞானம் தந்த அனைத்தையும்
பொது உடமை உலகம் நோக்கிய மானுட பயணம் தொடரும், வெல்லும்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் உண்மையில், மானுட வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு நொடிப்பொழுதை விடக் குறைவு. அதேநேரத்தில், மானுட வரலாறு வழி நெடுகிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை என்பதும் உண்மை. சோசலிச புரட்சிக்காக உழைத்துவரும் நம்மில் பலர், புரட்சியின் பயணம் இன்னும் மிக வேகமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு ‘நேரம்’ என்பதும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது பாலபாடம். நாம் வாழ்ந்துவரும் காலம், மானுடம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை
வங்காளதேசம்: நவ தாராளமயத்தின் தோல்வி
பிரபாத் பட்நாயக் (இது செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பம் (Artificial Intelligence) கொண்டு மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை. ஆசிரியர் குழுவால் சரி பார்க்கப்பட்டது) வங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் அதிகாரத்துவம் மற்றும் சர்வாதிகாரத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளன. அந்நாட்டின் “பொருளாதார” நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, அவை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டன; அல்லது பொதுவாக குறைத்து மதிப்பிட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை பொருளாதார “அதிசயம்” என்று புகழப்பட்ட ஒரு நாடு, இப்போது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
