Category: கட்சி ஸ்தாபனம்
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது தமிழ்நாடு மாநில மாநாட்டு அறைகூவல் தமிழகத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கின்ற கொள்கைகளை அகற்றி, உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில்
சமூக மாற்றத்திற்கான போராட்டத்தில் உத்திகள்
என். குணசேகரன் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் அமைப்பான கட்சி காங்கிரஸ் அரசியல் நிலைப்பாடுகளை உருவாக்குகிற நிகழ்வாக அமைந்துள்ளது. இது அரசியல் நடைமுறை உத்தி எனப்படும். அமைப்பு சார்ந்த நிலைகளை விவாதித்து செயல்பாடுகளை மேம்படுத்திட திட்டமிடும் ஒரு தருணமாகவும் கட்சி காங்கிரஸ் அமைகின்றது. கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு அமலாக்கப்பட்டது என்பதும், அடுத்த மூன்று ஆண்டுகால அரசியல் நடைமுறை உத்தி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும், கட்சி காங்கிரஸின்
இயக்கவியல் பொருள்முதல்வாதம் – மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு
அறிமுகம் மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக விளங்கிக் கொள்வதற்கும், அவற்றை நிறைவேற்றுவதற்கான
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
