Category: மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்
தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இடது ஜனநாயக மாற்றை உருவாக்குவோம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24 வது தமிழ்நாடு மாநில மாநாட்டு அறைகூவல் தமிழகத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல்தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கின்ற கொள்கைகளை அகற்றி, உழைக்கும் மக்களின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளை கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில்
வர்க்க பிரச்சனைகளை விவாதிக்கும் கட்சி மாநாடுகள்..
எஸ். கண்ணன் கம்யூனிசம் என்றால் என்ன? பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கமாகும். பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன? பாட்டாளிவர்க்கம் என்பது, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த ஒரு மூலதனத்திடமிருந்தும், லாபம் பெற்றுக் கொள்ளாத வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பம், துன்பம், வாழ்வு மற்றும் சாவு என அனைத்தும் உழைப்பு மீதே சார்ந்திருக்கின்றன. இதன் காரணமாக மாறிக் கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற
சாதிய அமைப்பும் கம்யூனிஸ்ட் செயல்திட்டமும்
பிருந்தா காரத் “அடிமைத்தனம், சாதிய அமைப்பு, (சமூகம், கலாச்சாரம் போன்ற) அனைத்து வடிவங்களிலுமான சாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்கவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. உழைக்கும் தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து உழைப்பாளிகளின் முழுமையான, முற்றிலுமான சமத்துவத்திற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது”.1930ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட செயலுக்கான மேடை என்ற கட்சி ஆவணத்தில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் இவை. இதன் இன்றைய முக்கியத்துவம் என்ன? 1930ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி முதன்முதலாக வெளியிட்ட இந்தக்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
