Category: இதழ் பெட்டகம்
பங்குச் சந்தை: பொருளாதரத்தை கணிக்கும் கருவியா?
பங்குச் சந்தையை ஊட்டம் கொடுத்து வளர்த்து, அதன் மூலம் பொருளாதாரத்தை பெருக்க ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் நிதியமைச்சருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு சந்தை ஏற்கனவே ஏறுமுகமாக உள்ளது. பலர் தேசத்தின் பொருளாதார நிலையை பங்குச் சந்தை பிரதிபலிப்பதாக கற்பிதம் செய்து கொள்கின்றனர். பல இந்திய நிபுணர்களின் கணிப்புப்படி நியூயார்க் பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கும், அல்லது சிகாகோ வர்த்தக குழுமத்திற்கும் அமெரிக்க பொருளாதாரத்திற்கும் உள்ள தொடர்பு எதுவோ அது அப்படியே நம்நாட்டு பங்கு சந்தைக்கும்
மக்கள் ஜனநாயகப் புரட்சியில் விவசாயிகளின் பிரச்சனை கேந்திரமானேதோர் பங்கினை வகிக்கிறது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் முதலாளித்துவத்துக்கு முந்திய சமூகத்தினுடைய சாம்பல்களிலிருந்து தான் முதலாளித்துவ அமைப்பானது உருவாக்கப்பட்டது. புதிதாக வளர்ந்தோங்கி வந்த முதலாளித்துவ வர்க்கமானது முந்திய சமூக அமைப்பை அழித்தொழித்து விட்டு அந்த இடத்தில் தங்களுடைய முதலாளித்துவ சமூக அமைப்பை நிலைநாட்டிக் கொண்டது. ஆனால் இந்திய நாட்டைப் பொறுத்த வரையில் முதலாளித்துவ அமைப்பானது இதற்கு முந்தியிருந்த சமூக அமைப்பின் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. அது தான் நிதர்சனமானதோர் வரலாற்று உண்மையாகும் கட்சித்
சங்கர மட நிகழ்வுகள் : மடங்கள் மத நிறுவனங்கள் அவசியம் தானா?
கடந்த பல மாதங்களாக சங்கராச்சாரியார்கள் கைது, நீதிமன்ற நடவடிக்கைகள், சங்கர மடம் குறித்து வெளிவரும் பல தகவல்கள் ஆகியன அனைத்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஜெயேந்திரரும், விஜயேந்திரரும் தவறு செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு நீதிமன்றம்தான் பதில் அளிக்க வேண்டும். ஆனால் அனைத்தையும் விட முக்கியமானது இதுதான்: மடம் அல்லது அமைப்பின் பெயரில் பல மத நிறுவனங்களை உண்டாக்கி, பொதுத் தளங்களில் மதப்பிரச்சாரம், வழிபாடு போன்ற செயல்பாடுகளில் இறங்குவது தேவையானதா? இன்றைய சூழலில் சிந்தித்து, விவாதித்து முடிவுக்கு வரவேண்டிய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
