Category: நேர்காணல்
சுரண்டலுக்கு எதிரான அனைத்து உழைப்பாளர்களின் ஒற்றுமை!
சுரண்டலுக்கு எதிரான ஒற்றுமை உருவாவதை தவிர்க்கவே முடியாது.
பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி.ராஜதுரை
சாதி எதிர்ப்பு போராட்டமும், பாசிச எதிர்ப்பு போராட்டமும் ஒன்றுக்கொன்று இணைந்தது. எப்படி இங்கு ஏகாதிபத்தியத்தால் சுரண்ட முடிகிறது? ஏகாதிபத்திய எதிர்ப்புணவு ஏன் இங்கு பரவலாக இல்லை?
மாநிலக் கட்சிகள், சாதி ஒடுக்குமுறை – மார்க்சிஸ்ட் அணுகுமுறை …
தமிழில்: இரா.சிந்தன் மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு எத்தகையது? மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது அகில இந்திய மாநாடு, மாநிலக் கட்சிகளின் வர்க்கச் சார்பு பற்றி விவாதித்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் – பிராந்திய முதலாளிகளின் நலன்களை மட்டுமல்லாது, அரசுக்கும் மற்றும் கிராமப்புற பணக்காரர்களுக்கும் இடையில் நிலவும் கூட்டின் பிரதிநிதிகளாகவும் உள்ளன, என்று கட்சி வரையறுத்துள்ளது. மாநிலக் கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் என்கிறோம். அவர்கள் பாஜகவுடன் கூட்டு சேர தயங்குவதில்லையே? தற்போது அரங்கேற்றப்படும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



