Category: நேர்காணல்
பல்கலைக் கழகங்களைக் குறிவைக்கும் பாசிசம்: கே.என். பணிக்கர் நேர்காணல்
பெரும்பாலான பிராமணர்கள் காங்கிரசில் இருந்தனர். வலுவான இடைப்பட்ட ஜாதிகள் ஏதுமில்லை. எனவே இந்து மதவாத கோட்பாடுகள் செழிப்பதற்குப் போதுமான வெளி தென்னிந்தியாவில் இருந்திடவில்லை.
சுயமரியாதையும், சமதர்மமும் !
திராவிடக் கட்சிகள் மதவெறி எதிர்ப்பு போன்ற விசயங்களில் சமீபத்தில் நடைபெற்ற பல பிரச்சனைகளில் அறிக்கை என்ற அளவோடு நிற்கின்றனர். அவர்களின் திராவிடக் கொள்கை நீர்த்துப் போனதைத்தான் இது காட்டுகிறது. அதே சமயம், திராவிடர் கழகம் இவ்விஷயத்தில் செயல்பட்டிருக்கிறது.
ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அமைப்பின் தோற்றுவாய் எது?
அமெரிக்கப் படையெடுப்பின் ஒரு உடனடி விளைவாக குறுங்குழுவாதத்தின் தோற்றம் அமைந்தது. இத்தாக்குதலில் ஈடுபட்ட படையினரும் அதன் சிவிலியன் இயக்குனர் பால் பிரேமரும் அறிவுக் கூர்மையுடன் ஷியா, சன்னி, குர்து இனக் குழுக்களை பிளவுபடுத்தி ஒருவர் மற்றொருவரின் கழுத்தை நெறிக்கும்படி செய்தனர். இந்தப் படைகள் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அங்கு கொடூரமான பிரிவினைவாத முரண்பாடுகளை வெடிக்கச் செய்தன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



